Sunday, December 19, 2010

அன்பில் ஓர் உரையாடல் !



'எனக்காக ஒரு கவிதை சொல்வாயா ?'
என்றது கவிதை !
அவள் பெயரை உச்சரித்தேன்
என்னே அதிசயம்
நிலா
புன்னகைக்கிறதே .....

'எனக்காக ஒரு முறை பாடுவாயா ?'
இம்முறை நான்
'பாடத் தெரியாதே '
என்று பாடினாள்
அந்த பதினேழாம் ராகம் ......